தாளவாய்ப்பட்டியை அடுத்த திருப்பதி கவுண்டானூரில் இயங்கி வரும் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
பயிற்சிகள் : குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம். வயது : 13 முதல் 25 வரை. பயிற்சிக்காலம் : 3ஆண்டுகள்
பயிற்சி முற்றிலும் இலவசம். பயிற்சியின்போது மாதம் ₹400 உதவித்தொகை - சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தாய்மார்களுக்கான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்ட நிதி உதவியையும் ஊட்டச்சத்து பெட்டகங்களையும் விரைந்து வழங்கிட வேண்டும்.
வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அடுத்த வாரம் பயிற்சி தொடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதகிாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
இம்மாதம் தரவேண்டிய இரண்டரை டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும், இது தொடர்பான இறுதி முடிவு வரும் 21ஆம் தேதி கூட உள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு
பூலாம்பட்டி கதவணையில் ஆண்டு பராமரிப்பிற்காக அணையின் மதகுகள் திறக்கப்பட்டு தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளது.
இதனால் ஈரோடு மாவட்டத்துடனான விசைப்படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மீண்டும் போக்குவரத்து தொடங்கப்படும்
மின்ச்ர வாரியத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம்.
சேலம் மாவட்ட கிராம
மக்கள் பயன்பெறும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில செயலாளரும் எளிய மக்களின் தொண்டருமான R. பார்த்தசாரதி அவர்கள், தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து சேலம் இரும்பாலை அருகிலுள்ள ANC வளர்மதி திருமண மண்டபத்தில் மாபெரும் இலவச "கண் பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை முகாம்களை" நடத்தினார்